K U M U D A M   N E W S

வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையார் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. நாளை மறுதினம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் 1008 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதால், ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்-கோவிந்தா...கோவிந்தா...முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சித்ரா பௌர்ணமி: 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர் சாமி தரிசனம்...செல்ஃபி எடுத்துக்கொண்ட பக்தர்கள்

செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த பிரபல திரைப்பட நடிகர் ராம்கி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கோயில்களில் குடமுழுக்கு விழா கோலாகலம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

அண்ணாமலையாரை தரிசிக்க வந்த பிரபல நடிகர்...செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்

உண்ணாமலை அம்மன் சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புஷ்ப யாகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் உற்சவர் சுவாமிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் சூரிய பூஜை.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் திருவிழாவில்  நடைபெற்ற தேரோட்டம்... சாமி தரிசனம்..!

மேலூர் அருகே கோவில் திருவிழாவில்  நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜை!

திண்டுக்கல்லில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற சரபேஸ்வரர் யாக பூஜையில் ஜப்பானியர்களின் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடத்தினர்.

மஹா சிவராத்திரி... சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு அடித்த விசிட்.. சனாதன யாத்திரை தொடக்கமா? பவன் கல்யாண் தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கும்பகோணம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பவனின் பக்தி விசிட், சனாதன தர்ம யாத்திரையின் தொடக்கமா என பலர் எண்ணிய நிலையில், பவன் கல்யாண் கூறிய பதில் அனைவரையும் குழப்பியுள்ளது. அப்படி அவர் கூறியது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

புத்தாண்டை முன்னிட்டு பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டை முன்னிட்டு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம்..!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். அப்போது சேவாக் உடன் செல்ஃபி எடுத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

திருப்பதி தரிசனத்திற்கு பத்தாயிரம் ரூபாயா..! பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்

திருப்பதில் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

மருதமலையில் நடிகை திரிஷா சாமி தரிசனம் 

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்.. 6 பேருக்கு நேர்ந்த சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.