K U M U D A M   N E W S
Promotional Banner

சேலத்தில் பரபரப்பு.. தாத்தாவே நண்பருடன் சேர்ந்து நான்கு வயது பேத்தியைக் கடத்திய கொடூரம்!

சேலத்தில், நான்கு வயது பேத்தியைக் கடத்திய வழக்கில், பாதுகாப்புக் கருதி நண்பருடன் சேர்ந்து கடத்தல் நாடகமாடிய தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் விசாரணையில் இது தெரியவந்ததால், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை மண்ணில் முதல் பெரியார் சிலை - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேச்சு

இலங்கைக்கு பயணம் சென்றிருக்கும் சேலம் மாவட்டத்தை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆலோசனை கூட்டத்தில் பேசியது பரப்பானது.