K U M U D A M   N E W S
Promotional Banner

பெரும் சோகம்! கீழே கிடந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"கமிஷனர் அலுவலகத்தில் கெட்டுப்போன கூல்டிரிங்ஸ்" - இளைஞருக்கு அதிர்ச்சி | TN Police | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவருக்கு உணவகத்தில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை என புகார்