K U M U D A M   N E W S
Promotional Banner

15,000 ரூபாய் கடன்.. குழந்தையை அடகு வைத்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் தாங்கள் வாங்கிய 15,000 ரூபாய் கடனுக்காக பெற்ற குழந்தையினை அடகு வைத்த நிலையில், காஞ்சிபுரம் பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.