K U M U D A M   N E W S

பறிகொடுத்தோர் பெருமூச்சுகள் கரும்புகையாய்.. விமான விபத்து குறித்து வைரமுத்து உருக்கம்!

குஜராத்தில் நடந்த விமான விபத்து குறித்தும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்து, பறிகொடுத்தோர் பெருமூச்சுகள் கரும்புகையாய் இருப்பதாக பாடலாசிரியர் வைரமுத்து தனது எழுத்தின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.