K U M U D A M   N E W S

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு.. முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.