பிரதமர் மோடி பார்வையிட உள்ள கண்காட்சி...அரியலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலியின் தாக்குதல் அதிகரிக்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கிறது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் சில நாட்களில் 62-வது மலர் கண்காட்சி துவங்க உள்ள நிலையில் மலர்கள், கொய்மலர்கள், காய்கறி வகைகள் காட்சிபடுத்தும் அரங்குகள், ஸ்டால்கள், அமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மலர் கண்காட்சியில் 50 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஜனவரி 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை மலர் கண்காட்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்
"5 பார்வையாளர்கள் உயிரிழப்பு- தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு" - எச்.ராஜா
வான் சாகச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த முதியவர் NEWS உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
Beast Mode-ல் சீரி பாய்ந்த விமானங்கள் மெரினாவில் மெர்சலான மக்கள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்கான மலர்க்கண்காட்சி 4 லட்சத்துக்கும் மேலான மலர்களுடனும், 25 ஆயிரம் மலர் தொட்டிகளுடனும் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.