K U M U D A M   N E W S

உயிர்பிழைத்த 181 பயணிகள்.. சென்னையில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

326 பேருடன் புறப்பட்ட விமானத்தில் இயந்திரக்கோளாறு...கடைசி நிமிடத்தில் நடந்த பரபரப்பு

சென்னையில் இருந்து துபாயிக்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக ஒடுபாதைக்கு செல்லும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.