பள்ளி சுவற்றில் இருந்த அம்பேத்கர் படம் அழிப்பு...மர்ம நபர்களின் செயலால் பரபரப்பு
வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு
வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு
ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம்
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2023ம் ஆண்டு உரையின்போது தலைவர்கள் பெயரை ஆளுநர் வாசிக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்
அம்பேத்கர் என்று பெயரை கூறாமல், கடவுள் நாமத்தை உச்சரித்தால் கூட புண்ணியம் கிடைக்கும் என்று அவர் செய்த ஒப்பீடு தான் அதிர்ச்சியை அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள பாஜக அலுவலக வளாகத்தின் வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் அம்பேத்கர் பற்றி பேசிய அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ நன்றி தெரிவித்தததால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகவும், அவர் தன் மேல் விழுந்ததால் படியில் இருந்து விழுந்ததாகவும் புகார்
திமுக இன்று ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் காலை 11:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு