மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு – வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
எனது பேச்சு குறித்து முதலமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
எனது பேச்சு குறித்து முதலமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் சொன்ன கருத்தை நிரூபித்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்ய தயார் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.