K U M U D A M   N E W S

மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் திறந்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. அட்டாரி - வாகா எல்லை மூடல்!

பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.