விஜிலென்ஸ் அதிகாரிக்கே லஞ்சம்... மோட்டார் வாகன ஆய்வாளருக்கு காப்பு | Kumudam News 24x7
சேலத்தில் விஜிலென்ஸ் அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.
சேலத்தில் விஜிலென்ஸ் அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News| 09-10-2024 | Mavatta Seithigal | Kumudam News
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கலந்துக்கொண்ட விழாவில் சிறுவர்களை திமுகவினர் வேலை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.
தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு.
தமிழகம் முழுவதும் அனைத்து எல்பிஜி சிலிண்டர் தொழிற்சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்.
குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு
CITU-வை ஏன் சங்கமாக அங்கீகரிக்கப்படவில்லை? விளக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது.
காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் 2 பேருக்கு நீதிமன்றக் காவல்.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள பகுதிகளில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு.
திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை பிறக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Kalaignar Centenary Park: YERCAUD-ல இருந்த மாறி ஒரு FEEL
மதுபானக் கூடத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய நபர் தப்பியோட்டம்.
03 PM Speed News | விரைவுச் செய்திகள் | 09-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
சிதம்பரம் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேதியில் துறைக்கான நோபல் பரிசானது டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூரில் 42 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் ஆசிரியர் கைது.
விமான சாகச நிகழ்ச்சியின் போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் 5 பேர் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
பெண்களில் DPயை வைத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல் பணம் பறித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 09-10-2024 | Kumudam News 24x7