K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. விஜயதரணி இரங்கல்

Sitaram Yechury Passed Away : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பாஜக நிர்வாகி விஜயதரணி இரங்கல் தெரிவித்துள்ளார்

Sitaram Yechury Death : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்

Sitaram Yechury Death : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. நினைவுகளை பகிர்ந்த EVKS இளங்கோவன்

Sitaram Yechury Passed Away : உடல் நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு EVKS இளங்கோவன் இரங்கல் தெரிவித்துள்ளார் 

Sitaram Yechury : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ஆர்.எஸ்.பாரதி இரங்கல்

Sitaram Yechury Passes Away : உடல் நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி காலமானார்

Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

"Cool Lip-ஐ ஏன் தடை செய்யக்கூடாது?" - நீதிமன்றம் அதிரடி கேள்வி

இந்தியா முழுவதும் Cool Lip-ஐ ஏன் தடை செய்யக் கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது 

மகாவிஷ்ணு விவகாரத்தில் திடீர் திருப்பம்

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் அடிப்படையிலேயே மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதியை நேரில் சந்தித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளித்துள்ளார்

ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 14 ஆம் தேதிவரை நீட்டித்து ஆதார் ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.

வீட்டு பணிக்காக சிறை கைதியை பயன்படுத்திய விவகாரம்.. டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

வீட்டு பணியில் சிறைக் கைதியை ஈடுபத்திய விவகாரத்தில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

PM Modi : பாராலிம்பிக் வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

PM Modi Meets Paralympics Athletes : பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத வகையில் 29 பதக்கங்களை குவித்து நாடு திரும்பிய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். 

திருமண மோசடி செய்த கல்யாணராணி சத்யாவிற்கு ஜாமின்

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தொடர்பான வழக்கில் கல்யாணராணி சத்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கைது செய்யப்பட்டு 60 நாட்களாகியும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்

சுரங்கப்பாதை அமைக்க கோரி மக்கள் சாலை மறியல் போராட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில்வே கேட் பகுதியில் சுங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது.

VIDEO : Car Bus Accident : தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Car Bus Accident in Kerala's Kozhikode : கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியானது. விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

#BREAKING : Dengue Fever Death in Tamil Nadu : டெங்குவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

Dengue Fever Death in Tamil Nadu : நடப்பாண்டில் மட்டும் ஏற்கனவே 4 பேர் டெங்குவால் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்குவால் செங்கல்பட்டை சேர்ந்த 37 வயதான நபர் உயிரிழப்பு

Ayushman Bharat Yojana : 70 வயதை தாண்டிய அனைவருக்கும் மருத்துவ காப்பீடு!

Ayushman Bharat Yojana Scheme Update in Tamil : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். தலா ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை - 6 கோடி மூத்தகுடிமக்கள் பயனடைவர் என அறிவிப்பு

Temporary Teachers Protest : என்னாச்சு..! என்னச்சு..!! உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள்

Temporary Teachers Protest in Chennai : சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்துல் கலாம் பிறந்தநாளில் தவெக முதல் மாநாடு?.. அனுமதி கேட்டு கடிதம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mahavishnu Case : வெளிநாட்டு பண பரிவர்த்தனை - திருப்பூரில் மகா விஷ்ணுவிடம் விசாரணை

சர்ச்சை சொற்பொழிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை, பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அரசு பள்ளியில் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு.. ஆசிரியர்கள் இல்லாததால் அதிர்ச்சி

ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே அரசுப் பள்ளிக்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் தனி நபராக ஆய்வு மேற்கொண்டார்.

நடுக்கடலில் நேர்ந்த கொடூரம் - வெளியானது திடுக்கிடும் வீடியோ

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Bun-க்கு No GST.. க்ரீமுக்கு 18% GST - நிதியமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் இருக்கே..!!

கோவையில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

BREAKING NEWS : கோயில் முன்பு காவலர் அநாகரீக செயல் - வைரல் வீடியோ

விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

BREAKING NEWS : திருப்பூருக்கு அழைத்து செல்லப்படும் மகாவிஷ்ணு

3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்