வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு.. சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் இரண்டு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சிங்கமுத்துவுக்கு அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்
வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் இரண்டு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சிங்கமுத்துவுக்கு அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்
IC 814 வெப் தொடரில் எழுந்த சர்ச்சை தொடர்பாக, எதிர்காலத்தில் தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்கள் எடுக்கப்படும் என மத்திய அரசிடம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்துசமய அறநிலையத்துறை மண்டல அலுவலகம் ரூ.59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த அனுமதிக்க கோரியது தொடர்பான காவல்துறையினரின் கேள்விகளுக்கு நாளைக்குள் அக்கட்சி நிர்வாகிகள் பதிலளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
குரங்கம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது
தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Ma.Foi on TN Ministers: முதலமைச்சர் ஊரில இல்லாத சமயத்தில் அமைச்சர்களின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து
Madurai AIADMK Exclusive: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு குறி வைக்கிறாரா சரவணன்? மதுரை அதிமுக கூடாரத்தின் ஹாட் டாக்!
Karunagarajan Inerview: பாஜகவில் நடப்பது என்ன? அண்ணாமலையுடன் விவாதிக்க தயாரா எடப்பாடி? - கருநாகராஜன் காட்டம்
திருப்பூரில் அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை.
வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உட்பட இரண்டு பேருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு நாளை மறுநாள் வெளியாகும் என தகவல்.
அரசியலுக்கு வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு துணை நில்லுங்கள் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் புழக்கத்தை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது, வழக்கமான கட்டணமே தொடரும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு என நடிகை ராதிகா சர்த்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சாகசம் என்னும் பெயரில் ஆபத்தை நோக்கி இளைஞர்களும், சுற்றுலாப்பயணிகளும் செல்லும் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காப்பது தவறு என ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.