09 PM Speed News | விரைவுச் செய்திகள் | 16-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
09 PM Speed News | விரைவுச் செய்திகள் | 16-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
09 PM Speed News | விரைவுச் செய்திகள் | 16-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
சென்னையில் மழையால் பாதித்தவர்களுக்கு உதவ மெகா ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7
காங்கேயம் சிவன்மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள கிரிவலப்பாதை பகுதியில் குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள்.
12 பள்ளிகளுக்கு குறைவாக நேரில் ஆய்வு மேற்கொண்ட 145 வட்டாரக் கல்வி அலுவலர்கள் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளில் கார்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.
07 PM Speed News | விரைவுச் செய்திகள் | 16-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
விருத்தாச்சலம் வேப்பூர் பகுதிக்குட்பட்ட நகர் கிராமத்தில் மக்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரகுல எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கண்ணபிரான் கைது.
தொடர் மழை காரணமாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் கனமழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-10-2024 | Mavatta Seithigal
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7
மழை வெள்ளம் காரணமாக கண்காணிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கு, வி.ஏ.ஓக்கள்.
திருப்பதியில் கனமழை காரணமாக ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை நாளை வரை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள 30 அடி உயர மரம் வேரோடு சாய்ந்ததில் 2 கார் சேதமடைந்தது.
மழைநீர் சூழ்ந்ததால் குளம்போல் காட்சியளிக்கும் சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பளி வளாகம்.
ஸ்டெர்லைட் வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் ஜீவா ரயில் நிலையம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர்.
வேளச்சேரி பாலத்தைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தின் இருபுறங்களிலும் ஆட்டோ, கார், வேன், மினி பேருந்து என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கோதுமை, துவரம்பருப்பு, கடுகு, பார்லி உள்ளிட்ட 6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அமைச்சரவை நிர்ணயித்தது.