திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல்.. 6 பேருக்கு நேர்ந்த சோகம்
ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி.
ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் - 6 பேர் பலி.
காவல் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி காவலர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரல்.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேர்வுத்துறை.
"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"
புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு, முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்
தஞ்சாவூர், அய்யம்பேட்டை அருகே 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேக்கரியில் தீ விபத்து
கடந்த 3-ம் தேதி கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சர்வர் அறைக்கு சீல் வைத்தது.
பதவி உயர்வு நியமனத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற ஆசிரியை.
அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சபாநாயகருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.
HMPV பரவலை தடுக்கும் வகையில் திருப்பதி திருமலையில் முகக்கவசம் கட்டாயம்- தேவஸ்தானம் அறிவிப்பு.