K U M U D A M   N E W S

இந்தியா

Vinesh Phogat : 200 நாட்கள் ஆகிவிட்டன; எனக்கு வேதனையாக இருக்கிறது - வினேஷ் போகத் உருக்கம்

Vinesh Phogat Joins Farmers Protest at Shambhu Border : உரிமைக்காக 200 நாட்கள் போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். 

ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக முதியவர் மீது தாக்குதல்.. நெட்டிசன்கள் கண்டனம்!

''நாம் அனைவரும் இந்தியர்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மற்றவர்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இதுபோன்று தாக்குதல்களில் ஈடுபடும் நபர்களின் மனதில் விளைய வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் குறையும்'' என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kolkata Doctor Murder Case : 'எக் நூடுல்ஸ் வேண்டும்'.. சிறையில் அடம்பிடித்த மருத்துவ மாணவி கொலை குற்றவாளி!

Kolkata Doctor Murder Case : ''கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களை சிறையில் அடைத்து உணவு கொடுத்து நீண்ட நாட்கள் பாதுகாத்தால் சஞ்சய் ராய் போலத்தான் இருப்பார்கள்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சந்தையில் களமிறங்கும் ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட் போன்... கண்களைக் கவரும் மூன்று வண்ணங்களில்!

ரியல்மி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி மொபைல் போன்களை இன்னும் 2 நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

'கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்'.. மகாராஷ்டிராவில் உருகிய பிரதமர் மோடி!

ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, ''சிலர் வீர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர்கள் வீர் சாவர்க்கரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை'' என்று தெரிவித்தார்.

'பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்'.. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிபந்தனை.. பரபரப்பு கடிதம்!

''நமது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மலிவான அரசியல் ஒருபோதும் மறைத்து விடக்கூடாது ஆகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து நமது குழந்தைகள் உலகத்தரமான கல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.

Red Alert : கனமழைக்கு 28 பேர் பலி.. உணவின்றி 40,000 பேர் தவிப்பு.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்..

Red Alert Issued in Gujarat : குஜராத் மாநிலத்தின் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால், இதுவரை 28 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Asaram Bapu : பாலியல் குற்றச்சாட்டில் கைதான சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 7 நாள் பரோல்...

Asaram Bapu : பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 7 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PM Modi Tour : மகாராஷ்டிரா சுற்றுப்பயணம்... வாதவான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

PM Modi Lays Foundation Stone for Vadhavan Port Project : மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்புள்ள வாதவான் துறைமுக திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 30) நாட்டுகிறார்.

திருப்பதி கோயிலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம்.. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!

திருப்பதி என்று சொன்னாலே உடனே நமது நினைவுக்கு வருவது லட்டு. நமது உறவினர்கள், நண்பர்கள் யாரும் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு வந்தால், நாம் முதலில் கேட்பது லட்டு எங்கே? என்றுதான். தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள் பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன.

பணக்காரர்கள் பட்டியல்.. அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்.. அட! ஷாருக்கானும் இருக்காரா?

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் HCL நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

Smart Cities: 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்... 10 லட்சம் வேலைவாய்ப்பு... தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்!

நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Mamata Banerjee: ”பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..” அதிரடி நடவடிக்கையில் மம்தா பானர்ஜி!

பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ - பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு மம்தா வருத்தம்

மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்.. சிறையில் ‘ஜாலி’யாக இருந்ததை அடுத்து நடவடிக்கை..

நடிகர் தர்ஷன் நண்பர்களுடன் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து, அவரை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

'பார்க்கிங்' பட பாணியில் சம்பவம்.. காரை நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே அடிதடி.. 6 பேர் கைது!

பெரு நகரங்களில் சாதாரணமாக நடக்கும் பார்க்கிங் பிரச்சனைகளுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் உள்ளது என்பதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மிகத் தெளிவாக காட்டியிருப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது.

Telegram in India : டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை?... காரணம் குறித்து வெளியான தகவல்..

Telegram May Ban in India : டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்தியாவில் தடைவிதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kannada Actor Darshan in Jail : சிறையில் டீ பார்ட்டி, வீடியோ கால்.. நடிகருக்கு ‘விஐபி’ அந்தஸ்தில் கவனிப்பு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை

Kannada Actor Darshan VIP Treatment in Jail : கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Champai Soren Join BJP : பாஜகவில் ஐக்கியமாகும் சம்பாய் சோரன்.. என்று இணைகிறார் தெரியுமா?

Champai Soren Join BJP on August 30 : ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் ஆகஸ்ட் 30-ம் தேதியன்று பாஜகவில் இணைய உள்ளார்.

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியது.. என்ன காரணம்?

''ஏக்நாத் ஷின்டேவின் அரசு இந்த சிலையை மிக விரைவில் திறக்க வேண்டும்; பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தியதே தவிர, சிலை கட்டுமானத்தின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) குற்றம்சாட்டியுள்ளது.

'இனி இப்படி பேசக்கூடாது'.. சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத்துக்கு பாஜக கண்டனம்!

கங்கனா ரனாவத்தையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு அவர் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.எஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தது குறிப்பிடத்தக்கது.

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உதயம்.. மத்திய அரசு அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

'பேடிஎம்' நிறுவனர் விஜய் சேகர் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய செபி.. என்ன காரணம்?

எந்தவித ஆவணங்களும் இன்றி உடனடி லோன் (instant loan) வழங்கப்படும் எனக்கூறி ஏராளமான கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகளும் ஏராளம் உள்ளன. ஆனால் இந்த செயலிகளில் சில ஆர்பிஐ விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்து 1 மணி நேரத்தில் நீக்கிய பாஜக.. புது பட்டியல் வெளியீடு!

Jammu & Kashmir Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bird Flu Virus : பறவை காய்ச்சலால் அபாயம்..தேடி தேடி அழிக்கப்படும் கோழிகள்..மக்களே உஷார்!

Bird Flu Virus Spreads in Odisha : ஒடிசாவில் பறவைக் காய்ச்சல் அசுர வேகத்தில் பரவுவதால், ஆயிரக்கணக்கான கோழிகளை தேடித் தேடி அழிக்கிறது ஒடிசா அரசு.