K U M U D A M   N E W S

Coolie: “முடிச்சுடலாமா..?” கூலி படத்தின் கேரக்டர் அப்டேட்... ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆக.28) ஸ்பெஷல் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

#BREAKING || காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம் - அதிரடி திருப்பம்!

Kanchipuram Murder: காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம்

இந்து மதத்தை பரப்புவதற்கா அறநிலையத் துறை?.. சேகர் பாபு மீது பாய்ந்த கி.வீரமணி!

''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

AIADMK Saravanan slams Annamalai: அண்ணாமலைதான் தற்குறி - மதுரை சரவணன் பரபரப்பு பேச்சு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மதுரை சரவணன் கண்டனம். 

Bijili Ramesh Demise: Coolie படத்துல Bijili Ramesh.. VJ Siddhu வந்து பாக்கல.. - பிஜிலி ரமேஷின் மனைவி!

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் பிஜிலி ரமேஷ் மனைவியின் உருக்கமான பேச்சு

#BREAKING : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - முக்கிய நபர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங்கு ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சஜித் தனிப்படை போலீசாரால் கைது

Vinayakar/Ganesh Chaturthi: விநாயகர் சிலையை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைக்க நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

#BREAKING || மணல் கடத்தல் - எத்தனை பேர் மீது குண்டாஸ்?

மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Lizard in Sambar: சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Newborn Baby Sales: பெற்ற குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய் ... கோயம்புத்தூரில் பகீர்!

கோவையில் பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.