K U M U D A M   N E W S

திருமண வீடு மரண வீடாக மாறிய சோகம்!.. கஞ்சா போதையில் இளைஞர் குத்தி கொலை

Coimbatore : அண்ணனின் திருமண விழா அன்று, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா வழக்கு : முன்னாள் காவல் அதிகாரிகள் ஆஜர்!

Gutka Case Update: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகினர்.

Nagercoil Remo Kasi Case : நாகர்கோயில் ரெமோ காசி நினைவிருக்கிறதா? நீதிமன்றம் புதிய உத்தரவு

Nagercoil Kaasi Case: நாகர்கோவில் காசியின் ஜாமின் மனு தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.

Actor Jayam Ravi Divorce Aarti : இனிமே என்னால வாழ முடியாது.. ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு

JayamRavi Divorce: தனது மனைவியை விவாகரத்து செய்தது குறித்து நடிகர் ஜெயம்ரவி அறிவித்துள்ளார்.

Health Tips : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? - மருத்துவர் விளக்கம்

Can We Drink Water While Eating Food Health Tips in Tamil : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. அது சரியா என்பது பற்றி மருத்துவரின் விளக்கத்தைக் கேட்கலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 'GOAT' தான்.. ஆனாலும்.. சவுரவ் கங்குலி சொல்வது என்ன?

ரிஷப் பண்ட் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் [ஒருநாள் மற்றும் டி20] சிறந்து விளங்க வேண்டியது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

TVK Maanadu : த.வெ.க மாநாடு – விஜய் ஆலோசனை!

TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மதுரை மத்திய சிறைக்கு புதிய கட்டடம் கட்ட ஆணை | Kumudam News 24x7

மதுரை மத்திய சிறையை இடமாற்றம் செய்வது அவசியமானது என்று உயட்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

கொல்கத்தா விவகாரம் – மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

Kolkate case update: கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

Madurai: கரும்பு, வாழை தாரை எடுக்க போட்டிப்போட்ட பொதுமக்கள்!

udhayanidhi stalin Madurai Event: மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் கரும்பு, வாழை தாரை பொதுமக்கள் எடுத்து சென்றனர்.