கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் மீது வழக்கு... போலீசார் அதிரடி!
கேரளாவில் பெண் தயாரிப்பாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பெண் தயாரிப்பாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த லிங்க தொட்ட நீ கெட்ட.... என்னடா படத்துல வர்ர டயலாக்க சொல்றாங்கலேனு பாக்கறீங்கலா. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் போலிகளை கண்டு ஏமாறுபவர்கள் என்னவோ இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ஆன்லைனில் ஜாதகம் பார்ப்பதாக வந்த லிங்கை தொட்டு 8 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார் பெண் ஒருவர்... யார் அவர் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
முரசொலி செல்வம் மறைவு; கண்கலங்கி நின்ற உதயநிதி ஸ்டாலின்!
ஆயுத பூஜை - சென்னை பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 56,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நண்பரை இழந்து தவிக்கிறேன் - SAC உருக்கம்
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று (அக். 11) ஆயுத பூஜையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தேரிவித்து வருகின்றனர்.
காரைக்கால் கோயில் நில மோசடி வழக்கில் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி