K U M U D A M   N E W S

தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயார்... மக்கள் இனி ஜாலியாக சொந்த ஊர்களுக்கு செல்லலாம்!

“தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

”மன்னிப்பு கேட்டே ஆகணும்..” அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் மகன் அனுப்பிய நோட்டீஸ்

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? அன்புமணி ராமதாஸ் பகீர் கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Cyclone Dana Update: நெருங்கும் டானா.. காத்திருக்கும் எச்சரிக்கை! தற்போதைய நிலை?

டானா புயல் நெருங்கும் நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது

TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை

TVK Maanadu குறித்து முதன்முறையாக பேசிய விஜயின் தந்தை

போக்சோ வழக்கு: நடன இயக்குநருக்கு கிடைத்த ஜாமின்!

போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜானி மாஸ்டருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது தெலங்கானா நீதிமன்றம்.

சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுங்க.. வருண்குமார் ஐபிஎஸ்-யிடம் புகார் அளித்த வழக்கறிஞர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

தவெக மாநாடு.. விஜய் பெற்றோர் அன்னதானம் வழங்கி சிறப்பு பூஜை!

தவெக மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் எனவும் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... பாத்து சூதானமா இருங்கப்பா....

தமிழ்நாட்டில் இன்று (அக். 22) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.