VCK Thirumavalavan Speech | "திமுக அரசு மீது பழிபோடுவது ஆபத்தானது" - திருமாவளவன் விமர்சனம்
VCK Thirumavalavan Speech | "திமுக அரசு மீது பழிபோடுவது ஆபத்தானது" - திருமாவளவன் விமர்சனம்
VCK Thirumavalavan Speech | "திமுக அரசு மீது பழிபோடுவது ஆபத்தானது" - திருமாவளவன் விமர்சனம்
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
"நாம் சரியான ஆளைப் பின்தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு வெற்றி மாறன் அறிவுறுத்தினார்.
Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News
கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.
”ஜெனரேட்டர் அறைக்குள் சென்று யார் கரண்ட் ஆப் செய்திருப்பார்கள்” - செந்தில்பாலாஜி | Kumudam News
"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி
சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த ஈரானி கொள்ளையர்கள் 3 பேர் சினிமா பாணியில் கைது; தேசிய அளவில் கைவரிசை காட்டிய கும்பலை மடக்கிய கோவை தனிப்படைக்குக் குவியும் பாராட்டு!