Lord Ganesha: விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவதற்கு இதுதான் காரணமா?
விநாயகனே வினை தீர்ப்பவனே என்று பாடல் வரிகள் ஒலிப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஒரு நல்ல நிகழ்ச்சியின் தொடக்கத்தில், விநாயகரை வணங்க செல்பவர்கள், கையில் அருகம்புல் மாலையுடன் சென்று வழிபாடு செய்வர். எந்த காரியத்திலும் தொடக்கமாக விளங்கக் கூடியவர் விநாயகர் தான். ஆனால், அருகம்புல் மாலை சாற்றுகிறார்கள் என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அருகம்புல் மாலை பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.
LIVE 24 X 7