#BREAKING: சென்னையில் NIA அதிரடி சோதனை
சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு
சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு
சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமின்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பெயினில் நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள அஜித்தின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முக்கியமாக குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி குறித்தும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல் பொடவூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கூடும் சாம்சங் ஊழியர்கள்
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சிசிடிவி. தினேஷ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
கொடைக்கானல் செருப்பன் ஓடை வனப்பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டது குறித்த ஆய்வறிக்கை வெளியீடு. இந்திய புவியியல் துறை சார்பில் 11 பக்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது
மதுரையில் இன்று மேலும் 2 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல். கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு