K U M U D A M   N E W S

அட்டை பெட்டிக்குள் பச்சை உடும்பு, கருங்குரங்குகள்.. மலேசிய நாட்டு பெண் சிக்கியது எப்படி?

மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.

#BREAKING || தடை மேல் தடை..நடக்குமா தவெக மாநாடு?மாநாட்டு திடல் நேரடி ஆய்வு | Kumudam News 24x7

தொடர் மழை காரணமாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

#JUSTIN || "வீட்டுக்குள்ளே வரும்..." கண்ணீர் வடிக்கும் ஆர்.கே.நகர் மக்கள் | Kumudam News 24x7

சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.

#JUSTIN || வைகையில் மாறும் நிலை - மதுரை மக்களே ரெடியா..!! | Kumudam News 24x7

மதுரையில் கனமழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-10-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-10-2024 | Mavatta Seithigal

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7

145 கல்வி அதிகாரிகளுக்கு நோட்டீஸ்.. விளக்கம் கேட்டு கல்வித்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில் செப்டம்பர் மாதம் பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு அலுவலகத்தில் இப்படியா..? - வேலை செய்ய முடியாமல் தவிக்கும் வி.ஏ.ஓக்கள் | Kumudam News 24x7

மழை வெள்ளம் காரணமாக கண்காணிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கு, வி.ஏ.ஓக்கள்.

சென்னை To திருப்பதி.. இங்கே ஓவர்..? அங்கே ஸ்டார்ட்..? - திருப்பதி தேவஸ்தானம் திடீர் முடிவு

திருப்பதியில் கனமழை காரணமாக ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை நாளை வரை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

“‘சாம்சங்’ ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்.. Win Win Solution” - கி.வீரமணி பாராட்டு!

‘சாம்சங்’ ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ‘‘கடிதோச்சி மெல்ல எறிதல்’’ என்பதைக் கடைப்பிடித்து, தமிழ்நாடு அரசு Win Win Solution என்ற தீர்வைக் கண்டுள்ளார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.