பாலமேடு ஜல்லிக்கட்டு 8ம் சுற்று நிறைவு
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று நிறைவடைந்து 9-ம் சுற்று தொடங்கியது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று நிறைவடைந்து 9-ம் சுற்று தொடங்கியது.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி விளாங்குடியைச் சேர்ந்த நவீன்(23) என்பவர் உயிரிழந்த சம்பவம்.
7-ம் சுற்றில் 16 காளைகள் பிடிப்பட்ட நிலையில், மொத்தம் இதுவரை 125 காளைகள் பிடிபட்டுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் விதிகளை மீறினால், போட்டி நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
ஜன.18-ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
மெட்டா நிறுவனத்தில் நன்றாக வேலை செய்யாத மூன்றாயிரத்து 600 ஊழியர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய ஊழியர்களை பணியமர்த்த மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை.