தர்காவுக்கு நோட்டீஸ் – கோபுரம் மீதேறி மக்கள் போராட்டம்
மதுரை தெற்குவாசல் பகுதியில், ஜமாத்தினர், முகைதீன் ஆண்டவர் தர்கா கோபுரம் மீது ஏறி போராட்டம்
மதுரை தெற்குவாசல் பகுதியில், ஜமாத்தினர், முகைதீன் ஆண்டவர் தர்கா கோபுரம் மீது ஏறி போராட்டம்
ராமேஸ்வரம், தீர்த்தக்கரையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம்
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது; கைதானவர் மாணவரா?
டங்ஸ்டன் விவகாரத்தில் மாநில அரசு எங்கேயும் எதிர்க்கவில்லை, டெண்டர் விடும் போதும் எதிர்க்கவில்லை. ஆனால், பத்து மாதம் கழித்து தற்போது எதிர்க்கிறார்கள் என்று தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்தது.
ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 2025 ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்யவும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தை மதுரை காவல் ஆணையாளர் நேரில் ஆய்வு.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் பற்றி பேசக்கூடாது, என்ற நிபந்தனையுடன் ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் மீது, என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 26 ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் அனுப்பிய சுற்றறிக்கையால் உண்மை வெளி வந்துள்ளது
பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 9:58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
5 மற்றும் 8ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை உள்ள நிலையில், மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man) திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே தவெக கொடி ஏற்றுவதில் பிரச்னையாகி மகளிரணி நிர்வாகி விலகுவதாக அறிவித்த விவகாரம்
5 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக்கூடாது என்ற கொள்கை ரத்து - மத்திய கல்வித்துறை செயலாளர்
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
சிபிஐ வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா உள்ளிட்டோ மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அடிப்படையில் ED வழக்குப்பதிவு