அரசுப்பள்ளி விடுதியில் மாணவிகளை பயன்படுத்தி நடந்த அவலம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் அரிசி கடத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் அரிசி கடத்தல்
புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு
கடலூரில் தனியார் பேருந்து ஊரிமையாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்
சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் பாடி பில்டர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை
திருச்சியில் உயர் மின்னழுத்த கோபுரத்தில் மின்சாரம் தாக்கி 2 ஊழியர்கள் பலியான சம்பவம்
விதிமீறி கட்டப்பட்டுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திமுக எம். பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் இரயில்களை தயாரிப்பதற்கான புதிய ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி மற்றும் தமிழக அரசியலில் எளிமையின் சிகரமாக திகழ்ந்த கக்கனின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரின் மணிமண்டபம் மற்றும் அஸ்தி வைக்கும் இடத்தை பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குளத்தில் இருந்து பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்பு
ஜாமின் மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு
ராணிப்பேட்டை, முப்பதுவெட்டியில் பேருந்தின் மூலம் மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்த சம்பவத்தில், மின்பாதையை சீர்செய்யும் பணிகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
ஈரோடு, சென்னிமலையில் சாலையில் நின்றிருந்த அரசு பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
"விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்"
ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு
புதுச்சேரி கடலில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் வெளியேற்றம்
ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு சீல் வைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
"வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள், SC/ST மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது” என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.
தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம். பி. நவாஸ் கனி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிச்சயமாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.