K U M U D A M   N E W S

Author : Vasuki

சட்டவிரோத மணல் கொள்ளை – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்,  அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

"சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்"

திடீரென கேட்ட பயங்கர சத்தம்... ஏ.சி கடையில் நடந்த விபரீதம்... அலறியடித்து ஓடிய மக்கள்

திருவண்ணாமலையில் ஏ.சி விற்பனை கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து

பரந்தூர் செல்ல விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க காவல்துறை பல கட்டுப்பாடுகள் விதிப்பு

திமுக, நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாதக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

தொடர் விடுமுறை எதிரொலி – ஷாக் கொடுத்த விமான கட்டணம்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

மீண்டும் போராட்டத்தில் குதித்த விசிகவினர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு

ரூ.400 கோடி முதலீடு... சிப்காட்டில் தொடங்கவிருக்கும் புதிய தொழிற்சாலை

டாபர் நிறுவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு..!

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று (ஜன.18) சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.  இந்த மாநாட்டை திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் நல்லது - செல்வப்பெருந்தகை பேட்டி

விஜய் இந்தியா கூட்டணியுடன் வருவது தான் அவருக்கும் நல்லது, அவரது கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது, எல்லோருக்கும் நல்லது என்பதைத்தான் ஒரு இந்திய பிரஜையாக எதார்த்தமாக நான் சொல்ல முடியும் என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய கட்டுப்பாடுகள்...!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னையை நோக்கி மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை பல புதிய திட்டங்களை விதித்துள்ளது.

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..!

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது

UNION BUDGET: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

மணிக்கு 55 கிமீ வேகம்... டெல்டா மாவட்டங்களை நெருங்கும் பேராபத்து

அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் - இருவருக்கு நேர்ந்த சோகம்

சாலையில் கற்கள், கட்டில் உள்ளிட்டவைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் - இருவருக்கு நேர்ந்த சோகம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட இருவர் காயம்

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிறைவு

4 நாட்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்று வந்தது.

Erode ByElection 2025: "58" வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்கள் தாக்கல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள்  65  வேட்புமனுத்தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

Erode ByElection 2025: "58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது .

Pongal 2025: சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்; போக்குவத்து நெரிசல்

சென்னைக்கு திரும்பும் மக்கள்; போக்குவரத்து நெரிசலால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

கேல் ரத்னா விருதை வாங்கிய குகேஷ்... Emotional ஆன தந்தை

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

"கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் MGR " - தவெக தலைவர் விஜய்

"கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியலின் மையம் ஆனார் எம்.ஜிஆர்"

"கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் MGR " - தவெக தலைவர் விஜய்

"கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியலின் மையம் ஆனார் எம்.ஜிஆர்"

MGR – ன் 108- வது பிறந்தநாள் EPS மரியாதை

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்கிறார் விஜய்?

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்