கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – சிபிசிஐடிக்கு பறந்த உத்தரவு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைதான சின்னதுரை, ஷாகுல் ஹமீது ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைதான சின்னதுரை, ஷாகுல் ஹமீது ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு
செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது என டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை பகுதியில் எருதுவிடும் விழா
20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடற்கரைகளில் அடுத்தடுத்து ஆமைகள் உயிரிழந்து கிடக்கும் சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.83 லட்சம் ATM பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களில் ஒருவர் 2 கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து
துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 49 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை காண ஏராளமான மக்கள் குவிந்தனர்.
நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பிரபல நடிகரான சயிஃப் அலிகான் மீது வீடுபுகுந்து கத்தியால் தாக்குதல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025 புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் மார்ட் ஆகிய இடங்களில் இது நடைபெற உள்ளது
சேலம், செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டத்தில் காளை முட்டி மாடுபிடி வீரர் மணிவேல் உயிரிழப்பு
சாலையோரம் பதாகைகளை ஏந்தியாவாறு நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 8 பேர் மீது இரு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து டெல் அவிவ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர்
ராணிப்பேட்டை, திருமால்பூர் அருகே மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி எரித்ததில் 2 இளைஞர்கள் படுகாயம்
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; சிறுவன் உயிரிழப்பு
பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்; ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
மஹிந்திரா வாகனத்தின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கோவை நல்லாம்பாளையத்தில் நடந்து சென்ற மோகன் ராஜ் என்பவரை தாக்கிய காவலர் ஜெயப்பிரகாஷ்
கூவம் நதியில் மீன் கழிவுகள் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை துவங்க கூடாது என உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.