குற்றவாளியை கைது செய்யக்கோரி கைகளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.
வீடியோ ஸ்டோரி
காவலர் கண்முன்னே நடந்த கொலை.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்.. பெரம்பலூரில் பரபரப்பு
பெரம்பலூர் அருகே தலைமைக் காவலர் கண்முன்னே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக புகார்.
LIVE 24 X 7









