கோவை கொடிசியா மைதானம் அருகே பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காவல்துறை சுற்றிவளைத்தபோது, கத்தியால் தாக்க முயன்றதால், ரவுடியின் மூட்டுகளில் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
#JUSTIN : கோவையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.. என்ன காரணம்?
பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தற்போது வெளியே வந்துள்ளது.
LIVE 24 X 7









