பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பல்கலைக்கழக காவலாளிகள், தண்ணீர் கேன், காய்கறி, மளிகைப் பொருட்கள் சப்ளை செய்பவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை.