உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழா யாக பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்
வீடியோ ஸ்டோரி
கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா...
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழா யாக பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்