ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.
வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரமாக நடத்திய விசாரணை நிறைவு.
நன்னடத்தை கைதிகள் பணிக்கு சென்றுவரும் பதிவேடு, கைதி அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் சிறை மற்றும் தனிச்சிறையில் ஆய்வு.
சிறை விதிகளை மீறி டிஐஜியின் வீட்டு வேலைக்கு கைதி ஈடுபடுத்தப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தினர்.