'துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் உற்சாகம்!' - அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், "துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கிறார்கள்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7