K U M U D A M   N E W S

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? – ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்

தமிழ் கன்னடம் குறித்து பதவிக்காக கமல் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றார் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.