K U M U D A M   N E W S

அன்னை இல்லம் வீட்டில் உரிமை இல்லை.. ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல்

அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு தற்போது எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை என கூறி ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.