K U M U D A M   N E W S

தூய்மை பணியாளர்களின் 15 நாள் போராட்டம்... களத்தில் அமைச்சர்கள்!

சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.