குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child
குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child
குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child
அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி
சென்னையில் 2வது நாளாக ED சோதனை | Chennai | ED Raid | Kumudam News
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை | Chennai | ED Raid | Kumudam News
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் ராயப்பேட்டை காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்த மாணவனுக்கு அரிவாள் வெட்டு..என்ன நடந்தது? முழு விவரம் |Chennai
ED Raid in Chennai: ஸ்டீல் நிறுவன தொழிலதிபர் வீட்டில் தீவிர சோதனை | Steel Company ED Raid | Saidapet
Chennai Taxi Driver | நேற்று முதல் நின்றிருந்த கார்.. டாஸ்மாக் அருகே சம்பவம் | Kumudam News
மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை அம்மா பூங்கா உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மயமாக்க முடிவெடுத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா முன்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெபாசிட் செய்த பணம் வங்கி கணக்கில் வராததால் ஆத்திரத்தில் கல்லால் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்த நிலையில் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Mahavishnu Case update: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு ஆஜராகியுள்ளார்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
Saidapet Police suspension: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.