Erode News | AirHorn | பொதுமக்களை அச்சுறுத்தும் AIR HORN.. ரூ.70 ஆயிரம் அபராதம் விதிப்பு..!!
Erode News | AirHorn | பொதுமக்களை அச்சுறுத்தும் AIR HORN.. ரூ.70 ஆயிரம் அபராதம் விதிப்பு..!!
Erode News | AirHorn | பொதுமக்களை அச்சுறுத்தும் AIR HORN.. ரூ.70 ஆயிரம் அபராதம் விதிப்பு..!!
கடற்கரையில் வெண்ணிற நுரை பரவியதால் பரபரப்பு | Beach Foam | Kumudam News
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் | Pollution | Kumudam News
நுரை பொங்கும் பாலாறு மக்கள் குற்றச்சாட்டு | Kumudam News
விதிகள் மீறும் ஆலைகள் நுரைபொங்கி ஓடும் பாலாறு | Kumudam News
பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற உத்தரவினை தற்போது அமல்படுத்த சாத்தியமில்லை என டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் தெப்பக்குளம் பகுதி அருகே போர்வெல்களில் இருந்து பெட்ரோல் நிறத்தில் ரசாயனம் கலந்து வரும் நீரினால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். கட்டிடப் பணிகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் நீரின் நிலை உள்ளதாக ஆய்வக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.