ஈஸ்டர் திங்களில் மறைந்த போப்.. எளிமை, கருணை, பணிவு.. Pope Francis-ன் வாழ்க்கை பயணம் | Kumudam News
ஈஸ்டர் திங்களில் மறைந்த போப்.. எளிமை, கருணை, பணிவு.. Pope Francis-ன் வாழ்க்கை பயணம் | Kumudam News
ஈஸ்டர் திங்களில் மறைந்த போப்.. எளிமை, கருணை, பணிவு.. Pope Francis-ன் வாழ்க்கை பயணம் | Kumudam News
உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் #Modi இரங்கல் | Kumudam News
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது 88 மூப்பு காரணமாக காலமானார் ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் திங்களன்று போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Pope Francis Passed Away | போப் பிரான்சிஸ் காலமானார் | Pope Francis Death | Pope Francis News Tamil
Director S.S. Stanley Passes Away | இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்
ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள்.. குடியரசுத்தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் -உச்சநீதிமன்றம்
ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாக்கள் சட்ட விரோதம் - உச்ச நீதிமன்றம் | Kumudam News
போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்.
ஏர் இந்தியா விமானத்தை நெருக்கடியான சூழ்நிலையை கையாண்ட விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஷார்ஜா புறப்பட்ட 114 பயணிகளுடன் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது...
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
Sitaram Yechury Passed Away : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பாஜக நிர்வாகி விஜயதரணி இரங்கல் தெரிவித்துள்ளார்
Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.
தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.