மிசா இராமநாதன் இரங்கல் கூட்டம்: பேச முடியாமல் தேம்பி அழுத எம்பி திருச்சி சிவா!
மறைந்த விளானூர் மிசா இராமநாதன் இரங்கல் கூட்டத்தில் ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று கண்ணீர் விட்டு அழுதது, மற்றவர்களையும் கண் கலங்க வைத்தது.