K U M U D A M   N E W S

மகளிருக்கான உரிமைத் தொகை- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Minister Sakkarapani Speech | சட்டப்பேரவையில் வெடித்த விவாதம்.. கூச்சலிட்ட எதிர்க்கட்சிகள் | ADMK

Minister Sakkarapani Speech | சட்டப்பேரவையில் வெடித்த விவாதம்.. கூச்சலிட்ட எதிர்க்கட்சிகள் | ADMK