K U M U D A M   N E W S

"அடிப்படை உரிமைகளை மீறாமல் விதிகளை வகுக்க வேண்டும்" ஆர்.எஸ்.பாரதி | Kumudam News

"அடிப்படை உரிமைகளை மீறாமல் விதிகளை வகுக்க வேண்டும்" ஆர்.எஸ்.பாரதி | Kumudam News

நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தும் பணிகள் தொடக்கம் | CM Stalin | Kumudam News

நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தும் பணிகள் தொடக்கம் | CM Stalin | Kumudam News

திருமணத்துக்கு முந்தைய நாள் புதுமணப்பெணுக்கு நேர்ந்த சோகம் | Bride Tragedy | Kumudam News

திருமணத்துக்கு முந்தைய நாள் புதுமணப்பெணுக்கு நேர்ந்த சோகம் | Bride Tragedy | Kumudam News

வருண்குமார் மனநல ஆலோசனை பெற வேண்டும் - சீமான் | Kumudam News

வருண்குமார் மனநல ஆலோசனை பெற வேண்டும் - சீமான் | Kumudam News

சதுப்பு நிலத்தில் கட்டுமானமா? - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

சதுப்பு நிலத்தில் கட்டுமானமா? - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

Fisherman Safety | நிறம் மாறிய கடல் -மீனவர்கள் அச்சம் | Kumudam News

Fisherman Safety | நிறம் மாறிய கடல் -மீனவர்கள் அச்சம் | Kumudam News

கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்!பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.ஆர்.காங்கிரஸ்

கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்!பா.ஜ.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்.ஆர்.காங்கிரஸ்

கடற்கரையில் வெண்ணிற நுரை பரவியதால் பரபரப்பு | Beach Foam | Kumudam News

கடற்கரையில் வெண்ணிற நுரை பரவியதால் பரபரப்பு | Beach Foam | Kumudam News

உலக மனநல தினம்.. ஈஷா சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி!

உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

துணை நடிகை தாயாரை செருப்பால் தாக்கியவர் கைது...5 வருடப் பழைய பகையால் பழிவாங்கியதாக வாக்குமூலம்!

சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்தில் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரம்: ₹5 ஊக்கத்தொகை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் சமுதாயக் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரமான ரெக்லைம் ஏஸின் இயந்திரத்தை தேவஸ்தான கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்ரி ஆய்வு செய்தார்.

காவல் நிலையத்தில் போதையில் ரகளை: காவலர் பிரபு மீது உயர் அதிகாரிகள் விசாரணை!

காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் நாடகமாடும் திமுக: அன்புமணி குற்றச்சாட்டு!

”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: நீதிபதி விசாரணை!

கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!

அண்டார்டிக் பகுதி கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை.. விஞ்ஞானிகள் கவலை!

PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பா*லியல் வன்கொடுமை கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு #MadrasHighCourt

மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பா*லியல் வன்கொடுமை கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு #MadrasHighCourt

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மாயம்.. சுற்றுலா சென்ற இடத்தில் நடந்தது என்ன..? | Pollachi | Coimbatore

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மாயம்.. சுற்றுலா சென்ற இடத்தில் நடந்தது என்ன..? | Pollachi | Coimbatore

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.