K U M U D A M   N E W S
Kumudam Ad

ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது முதல் சட்டபேரவை கூட்டம் !

தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.