Financial Crisis in Tamil Nadu | "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலையா??" - உயர்நீதிமன்றம் கேள்வி
Financial Crisis in Tamil Nadu | "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலையா??" - உயர்நீதிமன்றம் கேள்வி
Financial Crisis in Tamil Nadu | "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலையா??" - உயர்நீதிமன்றம் கேள்வி
பிப்ரவரியில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், EPFO போன நிதியாண்டில் வழங்கிய 8.25% வட்டி விகிதத்தை, எவ்வித குறைவும் இல்லாமல் இந்த நிதியாண்டும் தொடர முன்மொழிந்தது. தற்போது முன்மொழிவானது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.