K U M U D A M   N E W S

“கல்வி மட்டுமே காப்பாற்றும்”- நீட் தேர்வு எழுதிய திருநங்கை நம்பிக்கை

கோவையில் 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை, கல்வி ஒன்றே தங்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்