59 கிலோ தங்கம் திருட்டு.. கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மாந்திரீக பொம்மையால் பரபரப்பு
கர்நாடகா மாநிலத்தில், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.