K U M U D A M   N E W S

இரக்கமில்லாத பெற்றோர்.. குப்பையில் வீசிய குழந்தையை கவ்விச் சென்ற நாய்!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பெற்றெடுத்த குழந்தையை குப்பையில் பெற்றோர் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையினை நாய் கவ்விச் சென்ற அவலமும் நடந்தேறியுள்ளது.